தமிழரின் பொற்காலம்
கற்கால காட்டுநரன் திறவவாய் ஆவெனுமுயிர்
பிற்கால ஊமைவாயும் திறந்திடவே அஃதுமுயிர்
எக்காலும் எவ்வுயிரும் வாய்திறவ ஆவெனவே
எம்மொழி செம்மொழி ஆகயவர்வாய் ஆவெனத்திறவும்
பிற்கால ஊமைவாயும் திறந்திடவே அஃதுமுயிர்
எக்காலும் எவ்வுயிரும் வாய்திறவ ஆவெனவே
எம்மொழி செம்மொழி ஆகயவர்வாய் ஆவெனத்திறவும்
எழுத்துச் சீரடிதொடை அணியென யாப்பிட
எளியரறி புதுக்கவிபிற புரட்சிகளாய் வெடித்திட
கல்லோலை கவிவிருந்து கணினித்திரை தொட்டிட
கற்காலமோ பிற்காலமோ பொற்காலமென சொல்லிட
எளியரறி புதுக்கவிபிற புரட்சிகளாய் வெடித்திட
கல்லோலை கவிவிருந்து கணினித்திரை தொட்டிட
கற்காலமோ பிற்காலமோ பொற்காலமென சொல்லிட
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment