Tuesday, March 20, 2018

நீயும் நானும்-10(1)

நீயும் நானும்-10(1)

கடைசி வரியைப் பூர்த்தி செய்யும் வகையில்,
நான்கு வரிக்கவிதை

கொடுக்கப்பட்ட நான்காவது வரி:

மனிதநேயம் மறந்தவர்கள் வாழ்வதிலே பயனில்லை

கவிதை

புனிதமான புதுமலர்கள் பூத்ததுமே நிலையில்லை
இனிமையான முகங்கண்டும் எரிகுண்டா? அறமில்லை
மனிதமோட்டும் மதத்தவர்கள் மானுடராய் பெயரில்லை
மனிதநேயம் மறந்தவர்கள் வாழ்வதிலே பயனில்லை

- சரவணபெருமாள்

( சிரியாவை மையப்படுத்தியது)

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...