நீயும் நானும்-10(1)
கடைசி வரியைப் பூர்த்தி செய்யும் வகையில்,
நான்கு வரிக்கவிதை
கொடுக்கப்பட்ட நான்காவது வரி:
நான்கு வரிக்கவிதை
கொடுக்கப்பட்ட நான்காவது வரி:
மனிதநேயம் மறந்தவர்கள் வாழ்வதிலே பயனில்லை
கவிதை
புனிதமான புதுமலர்கள் பூத்ததுமே நிலையில்லை
இனிமையான முகங்கண்டும் எரிகுண்டா? அறமில்லை
மனிதமோட்டும் மதத்தவர்கள் மானுடராய் பெயரில்லை
மனிதநேயம் மறந்தவர்கள் வாழ்வதிலே பயனில்லை
இனிமையான முகங்கண்டும் எரிகுண்டா? அறமில்லை
மனிதமோட்டும் மதத்தவர்கள் மானுடராய் பெயரில்லை
மனிதநேயம் மறந்தவர்கள் வாழ்வதிலே பயனில்லை
- சரவணபெருமாள்
( சிரியாவை மையப்படுத்தியது)
No comments:
Post a Comment