Sunday, March 25, 2018

பாரதியும் பெரும்கனவும்

பாரதியும் பெரும்கனவும்

சாதிச்சான்றிதழ் வாங்கிவிட்டு சாதிகளில்லை பாப்பாபாட்டு
கொட்டியமுரசே ஒன்றென்று கொல்லுதுமதமே சிரியாப்பிஞ்சு
செந்தமிழ்நாட்டு வீதியிலே ஆங்கிலம்பேசி திரியுதுவே
நனவுமாவது சிரமந்தானோ பாரதியாரின் பெருங்கனவே

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...