Sunday, March 25, 2018

மனிதமே நிலைபெறு

மனிதமே நிலைபெறு


வெள்ளைக்கொடி பறவாதோ வெடிச்சத்தம் விலகாதோ
பிள்ளைக்கனி முகமெல்லாம் வெள்ளைப்பல் தெரியாதோ
தாயணைக்கும் பருவத்தே தாய்காக்கத் தவிக்கிறதே
நோயுளத்தே மெய்யிலவே மனிதமே நிலைபெறு

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...