Friday, April 20, 2018

தனிமையின்றி வந்துவிடு!

தனிமையின்றி வந்துவிடு!


தனிமையில் இனிமை கனியுமா பெண்ணே?
நிலவின் தனிமை அழகென்னும் உலகம்,
நிலவின் சோகம் அறிந்தது இல்லை!
நீயில்லா என்சோகம் நீயேயறிவாய் வந்துவிடு!
 
- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...