வாடாதே பூவே
அழகான காட்சி
அழுகையுடன் தெரிகிறது
அழுகையுடன் தெரிகிறது
யாருக்காக இதழ் விரித்து
காத்துக்கிடக்கின்றன
இந்த இதழ்கள்
காத்துக்கிடக்கின்றன
இந்த இதழ்கள்
கடல் புயலில்
காணாமல் போன
தன்னினத்தை
தேடிப்பார்த்து கொண்டிருக்கின்றனவோ
காணாமல் போன
தன்னினத்தை
தேடிப்பார்த்து கொண்டிருக்கின்றனவோ
கால்கள் முளைத்த
மாந்தரே
கடல்தேடி போகவியலோம்
தரையில் புதைந்துபோன
நீ எப்படி தேடப்போகிறாய்
மாந்தரே
கடல்தேடி போகவியலோம்
தரையில் புதைந்துபோன
நீ எப்படி தேடப்போகிறாய்
நான் தேடிப்போனால்
சடலங்கள் மிதக்கும் கடலில்
உன் சந்ததி கண்டால்
மீட்டு வருகிறேன்
வருத்தம் கொள்ளாதே
வாட்டம் கொள்ளாதே பூவே
சடலங்கள் மிதக்கும் கடலில்
உன் சந்ததி கண்டால்
மீட்டு வருகிறேன்
வருத்தம் கொள்ளாதே
வாட்டம் கொள்ளாதே பூவே
ஓரிரு நாட்கள் தான் வாழ்வு
அதுவும்
அதுவும்
ஒன்றி வாழ முடியவில்லை என்று
ஏங்கிப்போகாதே
வாடிப்போகாதே
உன் இணை
ஏங்கிப்போகாதே
வாடிப்போகாதே
உன் இணை
இறைவன் சேர்ந்திருக்கலாம்
உன்னையும்
உன்னையும்
இறைவனிடம் சேர்க்கிறேன்
பூஜைக்கு தயாராகு பூவே
பூஜைக்கு தயாராகு பூவே
- சரவணபெருமாள்
No comments:
Post a Comment