Monday, November 13, 2017

காலச்சூழ்நிலை

காலச்சூழ்நிலை

அவளை நேசித்துவிட்டு
இன்னொருவளை கைபிடிப்பது
அவளுக்கென்று எழுதிய கவிதைகள்
முகநூலில்
வேறொருவள் புகைப்படம்
சுமந்து வருவது போலானது 
என் காலச்சூழ்நிலை

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...