Friday, November 10, 2017

எப்போது தூக்கம்

எப்போது தூக்கம்

 
இரவெல்லாம்
என் கனவில் வந்துவிட்டு
நீ எப்போது தூங்கச்செல்கிறாய்

- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...