Monday, October 16, 2017

வழுவா? வழுவமைதியா?

வழுவா? வழுவமைதியா?



வழுவென் றுரைப்பதா வழு

          வமைதி யுடுப்பதா தாவர
முயிரா யிருப்பதா யிருக்க
          சைவரென் றிருப்பரா சொல்க
பிணமேற் செடிமுளைப்பதும் அசைவ
          பிராணி யல்லவா ஆகும்
அதையுண் டிருப்பதும் ஊன்
          உண்ணி யல்லவா கூறும்
ஆசையற் றிருப்பரே விதியோ
         துறவென் றுரைப்பரே தவறோ
இறையாசை விடுத்தரே எவரோ
         இலயென் றுரைப்பரே உளரோ

                                   
-
சரவணபெருமாள்


        

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...