Saturday, October 14, 2017

தாய்

தாய்



பிறந்தவுடனே அழுதோம்
வாய் பேசியிருந்தால்
வலி என்ன என்று கேட்டு
அதையும் நிறுத்தியிருப்பாள்
தாய்

                               - சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...