Tuesday, September 11, 2018

முதியோர் இல்லம்

முதியோர் இல்லம்(16 வார்த்தைகள் மட்டும்)

 

அறுத்தாள்;
தொப்புள் கொடிதான்!
முறைத்தாள்;
சாப்பிடச் சொல்லித்தான்!
கடித்தாள்;
விரல்நுனி நகம்தான்!
எறிந்தாள்;
கைகளாலுன் கழிவுகள்தான்!
தவறுகளுக்குத் தண்டனை,
முதியோர் இல்லம்!


- சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...