Thursday, March 2, 2017

எதிர்பார்ப்பா? யதார்த்தமா?





எதிர்பார்ப்பா? எதார்த்தமா?


நான்
எதையும்
எதிர்பார்ப்பதில்லை!
காரணம்,

எதிர்பார்ப்பது

எதுவும்
நடப்பதில்லை

ஆனாலும்
எதிர்பார்க்காமல் இருக்கமுடிவதில்லை
இவள் நமக்காகத்தானோ என்று
இது எதிர்பார்ப்பா? எதார்த்தமா? 
அதுவும் தெரியவில்லை


                                                                     Written by,
                                                                 சரவண பெருமாள்.

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...