Thursday, March 2, 2017

அதிகம்

அதிகம்






அவளிடம்
பேசிமுடித்த வார்த்தகளைவிட
பேச நினைத்த வார்த்தைகள் அதிகம்
எழுதிக்கொடுத்த வார்த்தைகளைவிட
எழுதி வைத்த வார்த்தைகள் அதிகம்

-    Written By
சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...