Friday, June 16, 2017

நிலா கற்பனையின் அதிசயம்

நிலா கற்பனையின் அதிசயம்


கற்பனையின் அதிசயம்
ஒரே பொருள்
ஒரே நிறம்
ஒரே காலம்
தூங்காமல் தவித்த விழிகள் பல
தூக்கத்தை கெடுத்த விழிகள் பல
அஃறிணையும் உயர்திணையான இடத்து
பெண்விழிப்பிழை சந்திரன்
ஆண்விழிப்பிழை வெண்ணிலா
நிஜத்தில் ஆண்பாலா? பெண்பாலா?
நிலா கற்பனையின் அதிசயம்


                                          Written by,
                                          சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...