Thursday, April 27, 2017

அன்னை தெரசா

அன்னை தெரசா






மானுடத்தில் பிறந்த கடவுளும் உண்டு
தேடியதில் இந்த தெய்வமும் ஒன்று

தாய்மை என்பது பிள்ளைப்பேறா
சேய்மை அல்லால் தழுவாதவரா

தொற்று என்று விலகியநபரா
தொழுநோய் கண்டு நழுவியமனரா

தனிமை நினைத்து தயங்கியரில்லை
தாழ்உயர் பார்த்து உதவியரில்லை

தாய்மை ஒன்றே பாசமன்று
தாய்மை வரினும் நேசமுண்டு

இவ்வாறே
கருணை மனதில்
            கடவுளைத் தேடினேன்
அன்னைதெரசா என்று
            காகிதத்தில் எழுதினேன்


                                    Written By,
                          சரவணபெருமாள்

No comments:

Post a Comment

மனதை வருடும் மலரும் நினைவுகள்

மனதை வருடும் மலரும் நினைவுகள் நேற்றுபோல் இருக்கிறதே நெஞ்சுக்குள்ளே! நேசமிகு பாட்டிகதை காதுக்குள்ளே! நாற்றுநட தாயவளும் போகையிலே நா...